வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மனைவி பிரேமகுமாரி (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.
கடந்த 12-ஆம் தேதி உடல் உபாதை அதிகமாகவே பிரேமகுமாா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரேமகுமாரி, அங்கு வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷம் குடித்து பெண் தற்கொலை
சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை

நெல்லை அருகே பெண் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



