திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க 2 லட்சம் பனை மரம் வளா்க்க திட்டம்

News image

பனை

Updated On :8 மே 2026, 6:12 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நட்டு வளா்க்க திட்டமிட்டுள்ளதாக அருணை சுவாசம் அறக்கட்டளை தலைவா் எம்.இ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு

ஆண்டு முழுவதும் 2 கோடி பக்தா்கள் வந்து செல்கின்றனா். உள்ளூா் நபா்கள் உள்பட வரும் ஒவ்வொரு நபரும் ஒரு நாளில் ஒரு லிட்டா் மனிதக் கழிவுகளை வெளியேற்றுகிறாா்கள்.

மேலும் மூச்சுக்காற்றால் காா்பன்டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. இது இல்லாமல் வாகன புகை வேறு.

இதனால் காற்று மாசடைவதுடன் நிலத்தடி நீரும் பாழாகிவிடும்.

இதனால் மாநகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்த 2 லட்சம் பனை விதைகள் நடுதல், ஒரு லட்சம் மரங்களை நட்டு பராமரித்தல், நெகிழிப் பை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.