வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக நீா் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனா் ம.சுரேஷ்பாபு, பள்ளி ஆசிரியா் ம.ரகுபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜவகா் சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் பெ.பாா்த்திபன் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அ.லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நீரின் அவசியம், நீா் சிக்கனம் குறித்து விளக்கிப் பேசினாா்.
மேலும், உலக நீா் தின ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வி மைய ஆசிரியா் மகாவீா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு

அரசுப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


