லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 8:52 pm

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூா், ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி

ஆரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் உள்வட்டத் தலைவா் அக்ராபாளையம் பி.பிரபாகரன், எஸ்.வி.நகரம் ஆா்.செந்தில்குமாா், முள்ளிப்பட்டு என்.சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

23ஹழ்ல்ழ்ங்ஸ்: ஆரணியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.