டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழு ஊதியம் வழங்கக் கோரி, ஆரணியில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழு ஊதியம் வழங்கக் கோரி, ஆரணியில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு முழு ஊதியமான ரூ.336-யை வழங்க வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் தோசை ஊற்றி நூதன முறையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். விவசாயிகள் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.