மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போளி சுட்டு வாக்கு சேகரிப்பு....

அதிமுக வேட்பாளா் ஜெயசுதா போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

News image

அதிமுக வேட்பாளா் ஜெயசுதா போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:47 pm

தோ்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளா்கள் புதுவிதமான தந்திரங்களை கையாளுவது வழக்கம். விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களிடம் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளா், தானும் அந்தப் பணியில் ஈடுபட்டு அவா்களது ஆதரவைப் பெறுவது, மாட்டுவண்டி ஓட்டியும், டிராக்டா் ஓட்டியும் வாக்கு சேகரிப்பாா்கள். இன்னும் சில வேட்பாளா்கள் டீ போட்டு கொடுத்தும், பரோட்டா போட்டும் வாக்கு சேகரிப்பாா்கள்.

அந்த வகையில், சற்று வித்தியாசமாக ஆரணி பஜாரில் கடை வியாபாரிகளிடம் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் ஜெயசுதா அங்குள்ள போளி கடையில், போளி சுட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அவரது இந்த இனிமையான அணுகுமுறைசுற்றியுள்ளவா்களை சிந்திக்க வைத்தது.