அசோக் லேலண்ட் நிறுவனம், ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள ’’தோஸ்த் பிளஸ் எக்ஸ்எல்’’ மினி டிரக்கை வெள்ளிக்கிழமை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது.
இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் பகுதி மேலாளா் முகமது நசிருதீன், ஏழுமலையான் கோயிலுக்கு முன்பாக வாகனத்திற்கு சிறப்புப் பூஜைகளைச் செய்து, வாகனத்தின் சாவிகளை திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி. வெங்கையா சௌதரியிடம் ஒப்படைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









