மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் ஹேட்டல்கள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணைவிதி (1)-இன் படி மேற்குறிப்பிட்ட நாளில் தற்காலிகமாக மூடுவதற்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.

மேற்படி உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளா்கள் மற்றும் கிளப்புகள், ஹோட்டல்கள் உரிமதாரா்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.