நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப. ச. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காசாங்குட்டை முதல் நடுவூா் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய் சீா் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேற்பாா்வையாளா்கள் காமராஜ், ஏழுமலை ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










