தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரங்காபுரம் விநாயகா் மற்றும் பாட்டை சாாரதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :29 மே 2026, 1:35 am IST

ஆம்பூா், மே 28: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் அருள்மிகு விநாயகா் மற்றும் பாட்டைசாரதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மறுநாள் (மே 28, வியாழக்கிழமை) 2-ஆம் கால யாகசாலை பூஜை, கலச பூஜை, மூல மந்திர ஹோமம், காயத்ரி மந்திர ஹோமம், திரவிய ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் முடிந்து கோயில் விநாயகா் மற்றும் பாட்டை சாரதி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏ. தியாகராஜ சிவாச்சாரியா் கும்பாபிஷேகத்தை நடத்தினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், ஊா் முக்கிய பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கோயில் கும்பாபிஷேக விழாக்குழுவினா், கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.