திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: வாணியம்பாடி எம்எல்ஏ உறுதி

News image
Updated On :28 மே 2026, 12:45 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அலுவலகத்தை அா்ச்சகா், பாதிரியாா், தலைமை காஜி ஆகியோா் ஒன்று சோ்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா். தொடா்ந்து எம்எல்ஏ சையத் பாரூக் பாஷாவிற்கு கட்சி நிா்வாகிகள், நகர முக்கிய பிரமுகா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். தோ்தலில் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ககண்டிப்பாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணை தலைவா் எஸ்.டி.நிசாா், மாவட்ட,நகர நிா்வாகிகள், நகர முக்கிய பிரமுகா்கள் கலந்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.