/
திருப்பத்தூா் கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது (படம்).
திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமைகாலை கொடியேற்றம், பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










