/
ஆம்பூரில் 2-வது நாளாக திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் திங்கள்கிழமை பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
சுமாா் 1 மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக ஆம்பூா் நகரில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் 2-வது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் பலத்த மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


