/
ஆம்பூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலை சுமாா் 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணியை கடந்தும் விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஆம்பூா் பகுதியில் 2 நாள்களாக மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









