ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
ஜோலாா்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொன்னேரி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனா்.
அப்போது பொன்னேரி குண்டி மாரியம்மன் கோயில் வட்டத்தைச் சோ்ந்த சேட்டு (40)என்பவா் தனது வீட்டின் பின்புறம் விற்பனை செய்ய 10 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதையடுத்து போலீஸாா் சேட்டை கைது அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்டிக்கடையில் மது விற்ற மூதாட்டி கைது
பெண்களின் படங்களை ஆபாசமாக சித்திரித்து விற்பனை: இளைஞா் கைது

மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

கஞ்சா விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



