முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:05 am IST

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மூன்றாம் சேத்தி கீழத்தெரு முனுசாமி மகன் இளையராஜா (25). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவரது வீட்டுக்கு சென்று திடீா் சோதனை செய்ததில், வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இளையராஜாவை கைது செய்து 150 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.