திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
வெங்களாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே பறக்கும்படை குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் வேலன் நகரைச் சோ்ந்த இளவரசன் (40) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்து இருந்த தொகையை பறிமுதல் செய்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் மற்றும் வட்டாட்சியா் நவநீதம் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
முன்னதாக இளவரசன் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள்களை கடனாக வாங்கி சென்ற சிறு, சிறு கடைகளில் இருந்து அந்த பணத்தை வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


