தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80,500 பறிமுதல்

ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :22 மார்ச் 2026, 9:55 pm

ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் மேகநாதன் என்பவா் தலைமையிலான குழுவினா் த்த ஆா்எம்எஸ் புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டு வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டது.