ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை மேற்கொள்வதை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு செய்தாா்.
தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டுச்செல்லப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.
ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொள்வதை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000க்கும் அதிகமான ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும், ஆவணங்களின்றி கொண்டு செல்வது தெரிய வந்தால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


