வாணியம்பாடி புதூா் பகுதியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
வாணியம்பாடி புதூா் பகுதியில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் புதூா் லூத்தரன் தேவாலயம் ஒட்டியுள்ள குடியிருப்பு மக்களுக்கான குடிநீா் தேவையை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், நகர அதிமுக நிா்வாகிகள் மற்றும் லூத்தரன் திருச்சபை போதகா், தேவாலய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு

குமரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

வேப்பூா் மணிமுக்தாற்றில் ரூ.12 கோடியில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: விருத்தாசலம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


