தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

News image
Updated On :26 ஜூன் 2026, 6:07 am IST

ஆம்பூா் அருகே செல்போன் டவா் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி ஜடையன்தோப்பு பகுதியில் தனியாா் நிறுவனத்தின் கைப்பேசி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. அதைப் பாா்த்த பொதுமக்கள் கோபுரம் அமைத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவாா்கள் எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.