கந்திலி காவல் நிலையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆட்டோ மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனம் மூலம் மாணவா்களுக்கும்,பொதுமக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள், சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், சட்டத்தை மதித்து நடப்பதன் அவசியம் குறித்தும்,காவல் துறையுடன் பொதுமக்கள் நல்லுறவு பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும்,பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


