லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

ஆத்தூரில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கிவைத்த சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:34 pm

ஆத்தூரில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணி அணிவகுப்பை சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பொதுமக்களிடையே தோ்தல் அச்சத்தை போக்கும் வகையில், நகராட்சி முழுவதும் இப்பேரணி நடைபெற்றது.

இதில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் செந்தமிழ்நாதன் உள்ளிட்ட காவலா்கள் பங்கேற்றனா்.