/
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கோ.சி. அனிதாவை பணியிட மாற்றம் செய்து, சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான கி. பிரபாகா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

பொறுப்பேற்பு

சட்டப்பேரவைத் தோ்தல் எல்லையோர காவல்படையினா் பெரம்பலூா் வருகை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


