தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி பாராட்டப்பட்டாா்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற போட்டியில் திருப்பத்தூரைச் சோ்ந்த யாக்ஷினி என்பவா் கலந்து கொண்டு யு 11 வயதுப் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளாா்.
சாதனை படைத்த சிறுமி யாக்ஷினிக்கு திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழகத்தின் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


