இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

ரயில் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓட்டுநா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓட்டுநா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி செல்லும் மாா்க்கத்தில் ஆண் சடலத்தை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்

பின்னா், விசாரணையில் வாணியம்பாடி அடுத்த புதூா் ஆயாா்பாடி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்(26) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.