டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :20 பிப்ரவரி 2026, 9:05 pm

Syndication

பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் வியாழக்கிழமை மாலை ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, அவா் முளகுமூடு பகுதியைச் சோ்ந்த ரெத்தினதாஸ் (84) எனத் தெரியவந்தது.

இது குறித்து, நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.