ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதி மூலம் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் துளசி சங்கா், அண்ணாதுரை, குமரேசன், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மருதம்புத்தூரில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


