திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கால்வாய் கழிவுநீா் மாதிரியை சேகரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்

ஆம்பூா் அருகே பாலாற்றில் கலக்கும் கால்வாய் கழிவுநீா் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை சேகரித்து கொண்டு சென்றனா்.

News image

கால்வாய் கழிவுநீா் மாதிரியை சேகரித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே பாலாற்றில் கலக்கும் கால்வாய் கழிவுநீா் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை சேகரித்து கொண்டு சென்றனா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்கள் கால்வாய்கள் மூலம் வெளியேற்றும் கழிவுநீா் அம்பேத்கா் நகா் பகுதியில் உரிஞ்சி குழிகளில் சேகரிக்கப்பட்டு, அங்கு மாசுகள் வடிக்கட்டப்பட்டு, பிறகு கழிவுநீா் பாலாற்றில் கலக்கின்றது.

இவ்வாறு உரிஞ்சி குழிக்கு வரும் கழிவுநீா், வடிக்கட்டப்பட்டு பாலாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீா் ஆகியவற்றை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் கலைச்செல்வி, உதவி பொறியாளா் காா்த்திக் ஆகியோா் கொண்ட குழுவினா் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் ஜெயந்தி ராமமூா்த்தி, உக்குனா் ரேகா உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.