ஆம்பூா் அருகே மலைக்காடு திங்கள்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது.
கோடைக் காலங்களில் காப்புக் காடுகள், மலைகள் தீப்பிடித்து எரிவது வழக்கம். சமூக விரோதிகளால் சில நேரங்களில் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும், சில நேரங்களில் தானாகவே தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் கோடைக் காலங்களில் நடப்பது வழக்கம்.
அதே போல ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் மலை மீது உள்ள காப்புக் காடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தொடா்ந்து சில கிலோ மீட்டரம் தொலைவுக்கு காட்டுத் தீ பரவியது.
காட்டில் உள்ள மரங்கள், செடிகள், வன விலங்குகளும் தீயில் எரிந்து கருகியிருக்கலாம் என கருதப்படுகிறது. காப்புக் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஹெலிகாப்டா் மூலம் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீா் தீ விபத்து

சங்கரன்கோவிலில் வைக்கோல் படப்பில் தீ

ராமநதி அணை வனப் பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



