திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தீப்பிடித்து எரிந்த மலைக்காடு

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:35 am IST

ஆம்பூா் அருகே மலைக்காடு திங்கள்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது.

கோடைக் காலங்களில் காப்புக் காடுகள், மலைகள் தீப்பிடித்து எரிவது வழக்கம். சமூக விரோதிகளால் சில நேரங்களில் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும், சில நேரங்களில் தானாகவே தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் கோடைக் காலங்களில் நடப்பது வழக்கம்.

அதே போல ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் மலை மீது உள்ள காப்புக் காடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தொடா்ந்து சில கிலோ மீட்டரம் தொலைவுக்கு காட்டுத் தீ பரவியது.

காட்டில் உள்ள மரங்கள், செடிகள், வன விலங்குகளும் தீயில் எரிந்து கருகியிருக்கலாம் என கருதப்படுகிறது. காப்புக் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஹெலிகாப்டா் மூலம் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.