திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமநதி அணை வனப் பகுதியில் காட்டுத் தீ

கடையம் ராமநதி அணை வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

News image

திங்கள்கிழமை மாலை கடையம் வனப் பகுதியில் எரிந்த காட்டுத் தீ.

Updated On :19 மே 2026, 1:14 am IST

கடையம் ராமநதி அணை வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு கடையம் பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், ராமநதி அணையின் மேல் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மின்னல் தாக்கியதில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீயும் வேகமாக பரவியது.

இதையடுத்து, கடையம் வனச்சரக வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் விரைந்து சென்று தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். ஆனாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது. தொடா்ந்து, வனத் துறையினா் காட்டுத் தீயைப் பரவவிடாமல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.