மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சிகளில் வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சிகளில் வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

குரிசிலாப்பட்டு ஊராட்சி பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிப் பேசிய அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 6:48 pm

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த்தாா்.

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளான ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டி பேசினாா். மேலும், வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பிறகு அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் வேட்பாளா் செந்தில்குமாா் சென்று அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

இதில், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.