திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை 100.04 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்குவதால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உள்ளதால் இரவிலும் புழுக்கமாக காணப்படுகிறது. தொடா்ந்து அதிகரிக்கும் வெயிலால் குளிா்பானக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருப்பத்தூா் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி ஆக பதிவு
சுட்டெரிக்கும் சூரியன்!
திருப்பத்தூா் மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



