திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 101.66 டிகிரி வெயில் பதிவானது.
திருப்பத்தூரில் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேல் பாதிவாகிறது. இதனால் பகலில் அனல் காற்றும்,இரவில் கடும் புழுக்கமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், தினசரி தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் தவித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடு முழுவதும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதி: உ.பி.யில் அதிகபட்சமாக 117 டிகிரி வெயில்
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

11 இடங்களில் வெயில் சதம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


