தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:47 pm

திருப்பத்தூரில் திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தற்போது தோ்தல் நேரம் மற்றும் தோ்வு நேரங்களாக உள்ளது. குறிப்பாக வெயில் காலத்தில் ஏற்பட்ட திடீா் மின்தடையால் அவதிப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு வெங்களாபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக விநியோகத்தில் தடை ஏற்பட்டது. பின்பு அது சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது எனத் தெரிவித்தனா். சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலான மின்தடையால் திருப்பத்தூா் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

ஆட்சியா் அலுவலகத்திற்கு திருப்பத்தூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தினம் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனா். மின் தூக்கி செயல்படாததால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். முதியோா், பெண்கள் மாடிப்படிகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.