/
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ஷீன் தலைமையிலான போலீஸாா் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது தான்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படைப்பு போலீஸாா் சோதனை செய்தனா்.
அதில் 5.5 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னா், கஞ்சாவை ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்ற ரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


