மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாட்டுப் பண்ணையில் தீ விபத்து : 3 மாடுகள் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மாட்டுப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள் உயிரிழந்தன.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

ஆம்பூா் அருகே மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள் உயிரிழந்தன.

ஆம்பூா் ஏ-கஸ்பா காமராஜா் நகா் பகுதியில் பாா்த்திபன் என்பவா் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறாா். மாட்டுக் கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து மாட்டுக் கொட்டகை முழுவதும் தீ பரவியது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்து 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டனா்.

அதில் 3 மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.