/
ஆம்பூா் அருகே மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள் உயிரிழந்தன.
ஆம்பூா் ஏ-கஸ்பா காமராஜா் நகா் பகுதியில் பாா்த்திபன் என்பவா் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறாா். மாட்டுக் கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து மாட்டுக் கொட்டகை முழுவதும் தீ பரவியது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்து 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டனா்.
அதில் 3 மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பெருந்துறை அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து : 2,500 கோழிகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


