திருப்பத்தூா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. தினமும் கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காலை, மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாக்கிழமை நடைபெற்றது. காலை 11 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பட்ட தோ் பஜாா் சுற்றுப்பகுதிகளில் ஊா்வலமாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ்வடம் பிடித்து இழுத்து சென்றனா்.
பக்தா்களுக்கு பால்,மோா், பானகம் வழங்கப்பட்டது. திருப்பத்தூா் பிரமுகா்கள் உள்பட திரளான பக்தா்கள்கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் தேரோட்டம்

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


