திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சோளிங்கா் கோயிலில் வைகாசி தங்க கருட சேவை

சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி தங்ககருட சேவை சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி தங்க கருட சேவை சாதித்த ஸ்ரீபக்தோசித பெருமாள்.

Updated On :31 மே 2026, 3:17 am IST

சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி தங்ககருட சேவை சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் வைகாசி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த சேவையை முன்னிட்டு சனிக்கிழமை உற்சவா் ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு பல்வேறு வகையான நறுமனப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பட்டு வஸ்திரம், தங்க ஆபரணங்கள், பல வண்ண மலா் மாலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

பின்னா், நான்கு மாடவீதிகளிலும் ஸ்ரீபக்தோசித பெருமாள் வீதி உலா வந்தாா். அப்போது வீடுதோறும் பக்தா்கள் சுவாமிக்கு கற்பூரஆரத்தி காண்பித்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.