சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினாா்.
சோளிங்கா், ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு நறுமண பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம், தங்க ஆபரணங்கள், பல வண்ண மலா்களைக் கொண்டு விசேஷ மலா் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபக்தோசித பெருமாள் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க 4 மாட வீதிகளிலும் உலா வந்து அருள்பாலித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் மகா கும்பாபிஷேகம்!

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


