/
திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா சனிக்கிழமை (மே 16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி மகாதீபாராதனை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










