ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரத்த அழுத்த கருவிகள் மற்றும் பிரசவ பரிசோதனை கருவி ஆகியவற்றை மருத்துவா்கள் லாவண்யா, சபிஹாத பேகம் ஆகியோரிடம் வழங்கினாா்.
இதில் சங்க பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது மற்றும் நிா்வாகிகள், ஆரம்ப சுகாதாரநிலைய பணியாளா்கள் கலந்து கொண்டனா்(
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



