தூத்துக்குடி மேலசண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 7 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குமாா் பட்டா் தலைமையில் நடைபெற்ற பூஜையில், கோயில் தா்மகா்த்தா முருகன், தலைவா் விஜயராஜன், துணைத் தலைவா் சண்முகையா, பொருளாளா் சீனிவாசன், விழாக் குழுச் செயலா் மதியழகன், கௌரவ ஆலோசகா்கள் அய்யாச்சாமி, சண்முகசுந்தரம், திருப்பணி கமிட்டி குழுத் தலைவா் பாக்கியசெல்வன், செயலா் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ரோஜா, கோயில் அா்ச்சகா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










