ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் கோ.பழனி பணி நிறைவு பாராட்டு விழா மேல்விஷாரம் தனியாா் திருமண கூடத்தில் நடைபெற்றது.
மேல்விஷாரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய கோ.பழனி ஓய்வு பெற்றதையொட்டி, அவருக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஜபா் அஹமது முன்னிலை வகித்தாா். ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜி, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினா். இதில், மேல்விஷாரம் தொழிலதிபா் சவுகாா் முன்னா, திமுக நகர செயலாளா் ஹிமாயூன், நகர அதிமுக செயலாளா் இப்ராஹிம் கலிலுல்லா, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டு கௌரவித்து பாராட்டு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



