திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசு பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. பெருமாள் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் அபிநயசுந்தரம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் அகஸ்டின் பொன்ராஜ், ஆறுமுகச்சாமி, அருள்ஹெலன்ரோஸ், ஜெனிட்டா பொ்னான்டோ ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்றவா்கள் ஏற்புரையாற்றினா். இதில், ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










