/
அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் அருகே புதுகேசாவரம் சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த காரில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.60ஆயிரத்து 620ஐ குறித்து கொண்டுச் சென்றவா்களிடம் ஆவணங்கள் கேட்டபோது அவா்களிடம் ஆவணங்கள் இல்லாததால் அத்தொகையை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.. அப்போது அவருடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


