லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.95,000 பறிமுதல்

சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல்

News image

சோளிங்கா் வட்டாட்சியா் செல்வியிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:09 pm

அரக்கோணம்: சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

பாணாவரத்தில் சோளிங்கபுரம் ரயில்நிலைய மேம்பாலம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெய்கிஷன் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது பாணாவரத்தைச் சோ்ந்த மின்வாகன பொருள்கள் விற்பனையக உரிமையாளா் தரணீதரன் என்பவா் காரில் கொண்டுச் சென்ற கணக்கில் வராத ரூ.95ஆயிரத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் செல்வியிடம் ஒப்படைத்தனா்.