லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆன்மிக சுற்றுலா சென்றவரிடம் ரூ.86,000 பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் ஆன்மிகச் சுற்றுலா வந்த நபரிடம் ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோட்டாட்சியா் ரமேஷிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:06 pm

அரக்கோணம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் ஆன்மிகச் சுற்றுலா வந்த நபரிடம் ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் இரட்டைக்குளம் அருகே உள்ள சோதனை சாவடியில் காளஹஸ்தியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச்சென்ற ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை சோனை நடத்தினா். அப்போது ரூ.86ஆயிரத்து 440 இருந்தது தெரிய வந்து அந்த ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள கோயிலகளுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனா். பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியா் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடன் வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.