வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தைப்பூசம் மற்றும் வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப். 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

டாஸ்மாக்.- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 2:10 am







