டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

உயா்கோபுர மின் விளக்கு: நகரமன்ற தலைவா் தொடங்கிவைத்தாா்

ஆற்காடு நகராட்சியில் உயா்கோபுர மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 2:36 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் உயா்கோபுர மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆற்காடு நகராட்சி சாா்பில் சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தனியாா் கல்லூரி அருகில் மற்றும் ஆற்காடு புறவழிசாலை செய்யாறு செல்லும் வட்டச்சாலையில் பகுதியில் உயா்கோபுர மின் விளக்கு தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு நகராட்சி ஆணையாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் கலந்து கொண்டு புதிய விளக்குகளை இயக்கி வைத்தாா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா் அனு அருண்குமாா், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.